கடவுளின் புரியாத செயலாய் தோன்றும் ஓன்று பிறவியில் குறை செய்வது, மனிதனை தவிர அனைத்து உயிர்களையும் முடிந்தவரை சிறப்பாக பூமியில் அவதரிக்க செய்யும் இறைவன் ஏன் சில மனிதர்களை மட்டும் சில குறைகளுடன் கருவிலேயே உருவாக்குகிறான் என்பது புரியாத ஓன்று. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையில் என்றால் ஏன் இத்தனை வேதனை இங்கு.
யார் செய்த பாவம் இவர்கள் இப்படி இப்பூமியில் அவதரிக்க, இறைவன் என்ன அவ்வளவ்வு கொடுமையானவரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment